வணக்கம்
வியாழன், 17 பிப்ரவரி, 2011
தலைப்பற்ற குறுங்கவிதை
போக போக குறுகும் இத்தெரு கோடியில்
பூட்டிக் கிடக்கிற வீட்டில்
வருஷங்களாய் அண்டியிருக்கும் அமைதியை
/
வருஷங்களாய் தனிமையை புணர்ந்திருக்கும் அமைதியை
தனதாக்கிக் கொள்ள தாகிக்கிறது
நிச்சலனமற்ற மனம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக