Photobucket

வியாழன், 20 ஜனவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை




ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ

கருத்துகள் இல்லை: