வணக்கம்
வியாழன், 3 மார்ச், 2011
என்னோடு நான்
மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..
கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..
1 கருத்து:
அப்துல் காதர்
சொன்னது…
எப்போதும் எஞ்சுவதென்னவோ சுய தேடல்தான்.. நல்ல கவிதை..!
18 மார்ச், 2011 அன்று PM 11:15
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
எப்போதும் எஞ்சுவதென்னவோ சுய தேடல்தான்.. நல்ல கவிதை..!
கருத்துரையிடுக